தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,541
பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த தொற்றால் மொத்த பலி எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரத்து 86 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து 1,862 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.



