நுரைச்சோலையின் மின் உற்பத்தி நிலையம் எந்த நேரத்திலும் செயல் இழக்கும் அபாயத்தில் உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்படும் மின் நெருக்கடி காரணத்தால் நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம் தொடர்ச்சியாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளமையால் சுமார் 15 அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் மின் உற்பத்தி நிலையம் எந்த நேரத்திலும் செயல் இழக்கும் அபாயத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.