சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சி.

0

இலங்கையில் கடந்த மூன்று நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு முன்னைய காலத்தில் நாளொன்றுக்கு சுமார் 4000 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்த நிலையில் , கடந்த மூன்று நாட்களாக 1300 சுற்றுலா பயணிகளின் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வீதிப் போக்குவரத்து தடை ஏற்படுத்த படாமல் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறு அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply