எந்தெந்த பிரச்சனைகளுக்கு எந்தெந்த கடவுள்களை வழிபடலாம்..!

0

சூரியோதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். அதிகாலைப் பொழுது கடவுளைத் தியானம் செய்ய ஏற்றவேளை. இவ்வேளையில் விபூதி தரித்துக் கொண்டு கடவுளை சிந்திப்பது மிகவும் நல்லது.

* விக்னங்கள், இடையூறுகள் நீங்க – விநாயகர்
* செல்வம் சேர – ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
* நோய் தீர – ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
* வீடும், நிலமும் பெற – ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
* ஆயுள், ஆரோக்கியம் பெற – ருத்திரன்
* மனவலிமை, உடல் வலிமை பெற – ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
* கல்வியில் சிறந்து விளங்க – ஸ்ரீ சரஸ்வதி
* திருமணம் நடைபெற – ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
* மாங்கல்யம் நிலைக்க – மங்கள கௌரி
* புத்திர பாக்கியம் பெற – சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
* தொழில் சிறந்து லாபம் பெற – திருப்பதி வெங்கிடாசலபதி
* புதிய தொழில் துவங்க – ஸ்ரீகஜலட்சுமி
* விவசாயம் தழைக்க – ஸ்ரீ தான்யலட்சுமி
* உணவுக் கஷ்டம் நீங்க – ஸ்ரீ அன்னபூரணி
* வழக்குகளில் வெற்றி பெற – விநாயகர்
* சனி தோஷம் நீங்க – ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
* பகைவர் தொல்லை நீங்க – திருச்செந்தூர் முருகன்
* பில்லி, சூன்யம், செய்வினை அகல – ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
* அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற – சிவஸ்துதி. – Source: tamil.webdunia.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply