ஐக்கிய மக்கள் சக்தியினரின் விசேட கலந்துரையாடல்.

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்றைய தினம் ஒன்று கூடவுள்ளது.

இந்நிலையில் குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு இடையில் நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply