இரண்டாவது நாளாக தொடரும் தேசிய மக்கள் சக்தியினரின் போராட்டம்.

0

அரசாங்கத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால்
போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

அத்துடன் அடக்குமுறை அரசாங்கத்தை அகற்றுவோம் என்ற தொனிப்பொருளில் நேற்று (17) காலை பேருவளையில் ஆரம்பமான எதிர்ப்பு ஊர்வலம் பிற்பகல் வாத்துவ நகரில் நிறைவடைந்தது.

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று காலை வாத்துவ நகரில் இருந்து மொரட்டுவை வரை பேரணியாக செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply