ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு முட்டு கொடுத்து பேசியவருக்கு 5000 ரூபா பணத்தினை எடுத்து நீட்டிய சாணக்கியன் .

0

இலங்கையில் பரபரப்புக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றம் கூடியது.

இந்நிலையில் முஷாரப் MP ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு முட்டு கொடுத்து பேசியபோது, அருகில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் , முஷாரப் இற்கு 5000 ரூபா பணத்தை நீட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அத்துடன் நாடாளுமன்றம் இன்று கூடியபோது முஷாரப் MP ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக பேசியபோது சாணாக்கியன் அவருக்கு பணத்தை எடுத்து நீட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சபையில் களேபரம் ஏற்பட்டதுடன் ஆளுங்கட்சி எம்.பிக்கள் இதன்போது சாணக்கியனுக்கு எதிர்ப்பினை வெளியிட்டதாக கூறப்படும் நிலையில், குறித்த புகைப்படம் சமூகவலைத்த:ளங்களில் வைரலாகி வருகின்றமை குரபைப்பிடத்தக்கது.

Leave a Reply