அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் கூட்டப்பட்ட விசேட அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்தது.
இந்நிலையில் அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகல் கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளித்துள்ளனர்.
அவ்வாறு ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் பதவி விலகியுள்ளார்.
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



