தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கல்வியியற் கல்லூரிகளுக்கு விடுமுறை.

0

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கல்வியியற் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 08 ஆம் திகதி
முதல் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் இம்முறை அட்டாளைச்சேனை, தர்காடவுண் ஆகிய கல்வியற் கல்லூரிகளுக்கு நோன்பு கால விடுமுறை வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply