லங்கா ஐஓசியிடமிருந்து டீசல் கொள்வனவு.

0

இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், இலங்கைக்கு டீசல் கிடைக்கும் வரை லாங்க ஐ ஓசியிடமிருந்து 6,000 மெட்ரிக் டன் டீசலை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு இவ்வாறு டீஸார் கொள்வனவு செய்யப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் டீசல் உடன் வருகைதரும் கப்பல் நாளை இலங்கையை வந்தடையும் வரை மேற்படி நடவடிக்கைகளுக்காக இந்த டீசல் தொகையை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply