மக்களுக்கு மேலும் ஒரு பேரிடியான செய்தி..!!

0

அனைத்து வகையான பெற்றோலின் விலைகளையும் நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது என லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் அனைத்து ரக பெற்றோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தீர்மானம் நாடு மக்களுக்கு மேலும் ஒரு இன்னல்களை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply