ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்ட அதிரடி தகவல்.

0

அனைத்து கட்சிகள் மாநாட்டு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த மாநாடு எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அத்துடன் அனைத்து கட்சிகள் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

Leave a Reply