இலங்கையின் ஜனாதிபதி பசில் ராஜபக்ச.

0

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின்றி ஜனாதிபதியாக வருவதற்கு பசில் ராஜபக்சவும் அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய நெருக்கடி நிலை தீவிரமடையும் போது ஒரு கட்டத்தில் ஜனாதிபதிப் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விலகுவார் என நாங்கள் நம்புகின்றோம்.

மேலும், பிரதமர் இப்போது மோசமான நிலையில் இருப்பதால் அந்த வாய்ப்புகள் உள்ளன. பசில் ராஜபக்ச தேர்தலுக்குச் செல்லாமல் வேறு வழியில் ஜனாதிபதியாக வரத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply