நாட்டில் கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் போன்றவற்றின் விலை 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது என தொலைபேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு கையடக்க தொலைபேசிகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



