எரிபொருள் பெற்றுக்கொள்ள டோக்கன் முறை.

0

நாட்டில் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவிவருக்குன்றது.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில்
எரிபொருள் பெற்றுக்கொள்ள டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு டோக்கன் பெற்றவர்களுக்கும் மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளே வழங்கப்படுவதன் காரணமாக வாடகை வாகன சாரதிகள் நாளாந்தம் பல மணிநேரம் எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் நிற்கின்றனர்.

Leave a Reply