பண மோசடியில் ஈடுபட்ட இருவர் அதிரடி கைது.

0

போலியான தங்க ஆபரணங்களை வழங்கி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அலவ்வ மற்றும் யக்கல பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த இருவரும் பல பிரதேசங்களுக்கு சென்று போலியான தங்க ஆபரணங்களை விற்பனை செய்து இருபது இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தை ஈட்டியுள்ளமே ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply