விரைவில் மீண்டும் அதிகரிக்கிறது எரிபொருளின் விலை..!!

0

நாட்டில் அடுத்த 4 முதல் 5 மாதங்களில் இலங்கையில் இயங்கும் இந்திய எரிபொருள் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எரிபொருட்களை விநியோகிக்கவுள்ளது.

இந்நிலையில் பெற்றோல், டீசல் மற்றும் ஜெட் எரிபொருள் ஆகியவை இதில் அடங்கும்.

அத்துடன் இந்தியா ஏற்கனவே இலங்கைக்கு வழங்கிய 500 மில்லியன் கடன் திட்டத்தின் கீழ் இந்த எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

இலங்கையை தளமாகக் கொண்ட லங்கா ஐஓசி நிறுவனம் அண்மையில் எரிபொருள் விலையை இரு மடங்காக உயர்த்தியுள்ளது.

மேலும் , இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னும் அதிகரிக்கவில்லை.

Leave a Reply