தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த தொற்றால் ஒரே நாளில் மாத்திரம் மேலும் 223 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 14,123 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.



