முன்பள்ளி ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்.

0

வட மாகாணங்களில் ஆசிரியர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னர் அவர்கள் இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்குமாறு நிரந்தர நியமனம் வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் நீண்ட காலமாக கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை காரணத்தால் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக கவன்யீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

Leave a Reply