மின்சார கட்டணத்தை செலுத்தாத பாவணையாளர்களுக்கு விசேட அறிவிப்பு.

0

மின்சார கட்டணத்தை செலுத்தாத பாவணையாளர்களுக்கு விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்சார கட்டணத்தை செலுத்தாத பாவணையாளர்களுக்கு அதற்கான மேலதிய கட்டணத்தை அறவிடுதல் அல்லது அவர்களுக்கான மின்விநியோகத்தை துண்டிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபட்டிருப்பதாக பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த உத்தரவு வெளியிடப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply