நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கை.

0

சுமார் இரண்டு வருடங்களாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

இந்நிலையில் வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதேவேளை நாட்டில் அபிவிருத்தி பணிகள் தொடர்கின்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி விரும்பிய இலக்குகளை அடைவதற்குத் தேவையான பலத்தை வழங்க தாம் தயார் என பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள், குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply