சீமெந்திற்கான தட்டுப்பாடு முடிவுக்கு வந்துள்ளது.

0

நாட்டில் சீமெந்திற்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் தற்போது சந்தையில் சீமெந்திற்கான தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன் கோதுமை மா போன்ற பொருட்களுக்கான தட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும் என்று துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

மேலும் பண்டிகைக் காலத்தில் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.  சீமெந்திற்கான தட்டுப்பாடு முடிவுக்கு வந்துள்ளது.

Leave a Reply