ஹெரோயின் வைத்திருந்த மாலைதீவு பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை.

0

ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக மாலைதீவு பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை கொடுத்துள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

அத்துடன் மாலைதீவு பிரஜையான லத்தீப் என்பவர்க்கே இவ்வாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த தண்டனையை பிறப்பித்துள்ளார்.

மேலும் குறித்த நபருடன் கைதான மற்றொரு சந்தேகநபரை நிரபராதியாக கழுதை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply