பணம் கிடைக்க மந்திரம்..!!

0

பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று நாம் பலக்கடவுளை வேண்டியிருப்போம்.

அப்படி வேண்டியும் சிலருக்கு பணம் கிடைக்காமல் போயிருக்கலாம்,

அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் நீங்கள் இந்த மந்திரத்தை மனதார 108 முறை சொல்லி வந்தால் பண கஷ்டம் நீங்கி, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றிவிடும்.

“ஓம் ரீங் வசி வசி
தனம் பணம் தினம் தினம்”

இந்த மந்திரத்தை காலை எழுந்தவுடன் குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் கடவுளுக்கு முன்பு 108 முறை ஆழ் மனதில் இருந்து உச்சரிக்க ஆரம்பியுங்கள்.

Leave a Reply