சடுதியாக அதிகரித்து வரும் கொவிட் தொற்று.

0

இலங்கையில் கொவிட் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 1வயது மற்றும் 2 வயது குழுந்தைகள் இருவர் அடங்கலாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவர்களுடன் சேர்த்து , வடக்கில் 17 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.பல்கலைக் கழக மருத்துவபீடம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகிய ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இவ்வாறு 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சடுதியாக அதிகரித்து வரும் கொவிட் தொற்று.

Leave a Reply