மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்படு வருகின்றது.
இந்நிலையில் கொழும்பில் ஜனவரி தொடக்கம் முதல் தற்போது வரையிலான காலகட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்கள் உயிரிழக்கவில்லை என கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி இதனைத் தெரிவித்தார்.
மேலும் இதுவரையில் தடுப்பூசி போடாதவர்கள், விரைவில் தடுப்பூசி போட அறிவுறுத்தப்படுகிறார்கள்.