டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

0

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கு மேலாக அதிகரித்துள்ளது .

இதற்கமைய அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக இந்த பிரிவின் வைத்தியர் இந்திக வீரசிங்க தெரிவிக்கையில்,

படிப்படியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை காணக்கூடியதாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிகவும் மோசமாக அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply