நாட்டிலும் ஒமிக்ரோன் பரப்பிய பெண்ணுக்கு விதிக்கப்பட்ட அபராதம்.

0

இலங்கையில் ஒமிக்ரோன் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில் மாரவில பிரதேசத்தை சேர்ந்த பெண் மற்றும் அவரது கணவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

அத்துடன் கொவிட் தொற்றியுள்ளமை குறித்து அறிவிக்காத குற்றச்சாட்டின் கீழ் மாரவில நீதிமன்றத்தினால் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தம்பதி கடந்த மாதம் 5ஆம் திகதி தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் குறித்த இருவரும் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமல் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply