மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களை வெளியிட தீர்மானம்.

0

நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இன்னொரு வாகனங்களை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில் சட்டத்தை மீறி இறக்குமதி செய்யப்பட்டு தனது பொறுப்பில் உள்ள அனைத்து வாகனங்களையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை சுங்கத் துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் அதற்குரிய வரவு செலவுத்திட்ட யோசனையைச் செயற்படுத்துவதற்காக வாகனங்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்க திணைக்கள பணிப்பாளர் ஜீ.வீ. ரவிப்ரிய தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டவிதிகளை மீறி அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply