சூர்யா படத்தின் அடுத்த பாடல் வெளியீடு.

0

பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் எதற்கும் துணிந்தவன் என்ற படம்.

குறித்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.

மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் , தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு , திவ்யா துரைசாமி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.

அத்துடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் ‘வாடா தம்பி’ என்ற பாடல் ஏற்கெனவே வெளியாகி வைரல் ஆகின்றது.

இந்நிலையில் அடுத்த பாடலாக ‘உள்ளம் உருகுதையா’ என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த பாடல் தற்போது ரசிகர்களை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply