இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாளை வேளையில் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு இரவிலும் அதிகாலையிலும் சற்று குளிரான வானிலை நிலவும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனி மூட்டமாக வானிலை காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply