சட்ட விரோத சொத்துக்கள் அபகரிப்பு தொடர்பில் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கம்.

0

நாட்டில் பல்வேறு நபர்கள் சட்டவிரோதமாக செயற்பாடுகளில் இந்த படத்தை அதன் பல்வேறு வகைகளில் சொத்துக்களை சேகரிப்பதும் தற்போது அவதானிக்கப்பட்டு வருவதாக வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

அத்துடன் 1917 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் புலனாய்வுப் பிரிவிற்கு தகவல்களை வழங்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவசரகால் 24 மணித்தியாலமும் செய்யப்படும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்வாறு தனிப்பட்ட பிரச்சனை காரணமாக தவறான தகவல்களை வழங்கியவ்ர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply