இலங்கை அரசாங்கம் விடுத்த அதிரடி அறிவிப்பு…!!

0

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெறவிருந்த நிலையில் அந்த சந்திப்பு தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் ,மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் மற்றும் திறைச்சேறியின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிக ஆகியோர் பங்கேற்கவிருந்தனர்.

இருப்பினும், அந்த ஊடகவியலாளர் சந்திப்பை அரசாங்கம் அதிரடியாக இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply