ஐந்து மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ள சூர்யாவின் படம்.

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்ளில் ஒருவராக விளங்குபவர் இதுதான் நடிகர் சூர்யா.

இதற்கமைய நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.

மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து உள்ளனர்.

அத்துடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள குறித்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ரத்னவேலு இசையமைப்பாளராக, இமான் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

மேலும் இந்தப் படம் 14-ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.

மேலும் இப்படத்தை ஐந்து மொழிகளில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply