மீண்டும் இந்தியாவில் அதிகரித்து வரும் கொவிட் தொற்று.

0

தற்போது இந்தியாவில் மீண்டும் கொவிட் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,106 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழகத்தில் குறித்த நோய் தொற்றால் 459 பேர் நேற்றைய தினத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொவிட் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 620 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply