ஐக்கிய மக்கள் சக்தியினரால் நாடாளுமன்றில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்.

0

நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதற்கமைய ஐக்கியமக்கள் சக்தியினரால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பேரணியை அடக்குவதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்ட இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நான்காம் நாள் விவாதம் இன்று இடம்பெற்றது.

குறித்த அமர்வின் போதே ஐக்கிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதற்கு காவல்துறையினர் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply