கொவிட் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டெழுந்த இந்தியா.

0

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 10,126 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த தகவல் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தொற்றால் ஒரே நாளில் மாத்திரம் மேலும் 332 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய இதுவரைகாலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 75 ஆயிரத்து 86 ஆக உயர்ந்தது.

Leave a Reply