காவல்துறையினர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு.

0

கொவிட் நிலமைக்கு மத்தியில் புதிய கொவிட் கொத்தணி மீண்டும் உருவாவதனால் பொதுமக்களை பாரிய அளவில் பாதிக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய குறித்த விடயத்தை காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் சுகாதார நடைமுறைகளை சரியான முறையைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply