பசில் தொடர்பில் ரோஹித கூறியது என்ன?

0

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மூளைக் குறித்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு ஒன்றும் ஏழு மூலைகள் இல்லை. அவருக்கு இருப்பதோ ஒரு மூளை தான். ஆனால் அது இங்கிருப்பவர்களின் மூளையைக் காட்டிலும் சிறந்த மூளையாகும்.

அந்த மொலை மிகவும் வெற்றிகரமானதாகவும், தூர நோக்குடையதாகவும் உள்ள மூளையாகும். நவம்பர் 2ம் திகதியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியானது 5 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறது.

இந்த கட்சியினை இவ்வாறு உருவாக்கிய பெருமை பசில் ராஜபஷாவையே சாரும். 2020ம் ஆண்டுக்கான சிறந்த வரவு செலவு திட்டங்களை சிறந்த முறையில் ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை வழங்குவார்.

Leave a Reply