நல்லூர் நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் இறைவனடி சேர்ந்தார்

0

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண (Kumaradasa Mappana) முதலியார் சிவபதமடைந்துள்ளார். 

1929ம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது அகவையில் இன்று இறைவனடி சேர்ந்துள்ளதாக தெரியவருகிறது. 

இவர் கடந்த 1964 டிசம்பர் 15 முதல் இன்று வரை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply