சரத் வீரசேகர காவல்துறை மா அதிபருக்கு விடுக்கப்படுள்ள அறிவிப்பு!

0

ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அதனை மீறி ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதனடிப்படையில் அதனை மீறி செய்யப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply