மக்களே அவதானம்- மின்னல் தாக்கம் தொடர்பில் விசேட அறிவிப்பு!

0

இலங்கையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் மின்னல் தாக்கம் தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை காலை 7.30 மணி வரையில் குறித்த அறிவிப்பு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கு,வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் இன்பத்துடன் பாரியம் மின்னல் தாக்கமும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply