அண்மையில் சீனிக்கு தட்டுப்பாடு நிலவியது,
இந்நிலையில் தற்போது சதொச ஊடாக 5 கிலோ சீனியை மக்கள் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரையில் வாடிக்கையாளர் ஒருவருக்கு குறைந்தது 3 கிலோ கிராம் சீனி மாத்திரமே வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது ஒரே நேரத்தில் 5 பேர் மாத்திரம் சதொச விற்பனை நிலையத்தில் அனுமதிக்கப்படுவதால் சீனியை கொள்வனவு செய்ய வருமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
நாடு முழுவதும் தற்போது போதுமான அளவு சீனி வினியோகிக்கப்பட்டுள்ளது என அத்தியாவசிய சேவைகளின்
ஆணையாளர் செனரத் நிவுன் ஹெல்ல தெரிவித்துள்ளார்.