ஊரடங்கு தொடர்பில் வெளியாகவுள்ள இறுதி முடிவு!

0

இலங்கையில் எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீட்டிப்பதாக அல்லது இல்லையா என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளைய தினம் எடுக்கப்படும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளைய தினம் கொவிட் தடுப்புக்கான செயலணி கூடவுள்ளது.

இதன் போது குறித்த வியடம் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply