மட்டக்களப்பில் சடுதியாக அதிகரித்து வரும் கொவிட் 19 மரணங்கள்!

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலை சிற்றூழியர்கள் உட்பட 10 பேர் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்க மயூரன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை,182 ஆகஅதிகரித்துள்ளது.

Leave a Reply