நாட்டில் லாப்ஸ் நிறுவனத்தினுடைய கேஸ் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருகின்றது.
இந்நிலையில் லிட்ரோ கேஸ் சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கோரிக்கையை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிடம் லிட்ரோ நிறுவனம் எழுத்து மூலமாக முன்வைத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் லிட்ரோ கேஸின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டிருந்தார்.