பேலிய கொடை சந்தையில் தேங்கி கிடைக்கும் மரக்கறிகள்!

0

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதன் காரணத்தினால் பேலிய கொடை சந்தையில் மரக்கறிகள் தேங்கி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நுகர்வோர் இன்மையால் குறித்த பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகள் தேங்கி கிடப்பதாக மெனிங் சந்தை மற்றும் வர்த்தக மற்றும் ஒன்றிணைந்த பொருளாதார மத்திய நிலைய சங்கத்தின் பொருளாளர் நிமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் சுமார் 15 லட்சம் கிலோகிராம் மரக்கறிகளே அங்கு இவ்வாறு தேங்கிக் கிடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply