அதிபர் , ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 30 வது நாளாகவும் தொடர்ந்து செல்கிறது.
இதற்கமைய குறித்த போராட்டம் அதிபர் , ஆசிரியர்களின் வேதனை பிரச்சினைகளை முன்வைத்து மேற்கொள்ளப்டுள்ளது.
அத்துடன் தங்களது பிரச்சனைகளுக்கு ஆதரவு வழங்குமாறு குறிப்பிட்டு அதிபர் , ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் சிலவற்றுடன் நேற்றையதினம்
கலந்துரையாடைலை நடத்தியிருந்தனர்,
இந்நிலையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்தது நாளை சத்தியா கிரக போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானிக்கப்படுள்ளது.



