இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் இன்று எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு.

0

தம்மால் முன்னெடுக்கப்படும் இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு போராட்டமானது தொடர்ந்து செல்லுமா இல்லையா என்பது தொடர்பில் இன்று இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய தங்களால் முன்வைக்கப்படும் அனைத்து கோரிக்கைகள் தொடர்பில் இன்று இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்வின் அடிப்படையில் தங்கியுள்ளது என அந்த சங்கத்தினால் சுட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரையில் தங்களுடைய போராட்டம் இவ்வாறு தொடர்ந்து செல்லும் என குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply