இன்று துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேருக்கும் விடுதலை!

0

தனிமைப்படுத்தல் சட்டத்தையும் மீறி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த முன்னாள் சோசலிச கட்சி உறுப்பினராக துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பின்னர் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும் இவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தளை நிறைவு செய்து இன்று வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply